பொலிஸ் நிலையத்தில் கைதான சிறுவர் துன்புறுத்தப்பட்ட விவகாரம்: ஹதீஸை சுட்டிக்காட்டி நீதிமன்றில் தீர்ப்பளிப்பு

Wait 5 sec.

கைது­ செய்­யப்­பட்ட சிறு­வ­னொ­ருவன் பொலிஸ் நிலை­யத்தில் துன்­பு­றுத்­தப்­பட்ட விவ­காரம் தொடர்பில் தொடுக்­கப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு தொடர்­பான தீர்ப்பை அறி­விக்­கும்­போது நீதிவான் ஹதீஸ் ஒன்றை மேற்­கோள்­காட்­டிய சம்­ப­வ­மொன்று நேற்­று­முன்­தினம் கல­கெ­தர நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்­றுள்­ளது.