இரான் மீதான தாக்குதல்கள் மூலம் அதன் முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்ட போதிலும், அங்குள்ள வலுவான மத மற்றும் ராணுவக் கட்டமைப்பு காரணமாக தற்போதைக்கு ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை. வெளிநாட்டு அழுத்தத்தால் இந்த அமைப்பு பலவீனமடைந்தாலும், அடுத்தது என்ன நடக்கும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது.