காணொளி: மார்ச் 28 இரவில் பல லட்சம் பேர் ஒரு மணி நேரம் விளக்குகளை அணைப்பது ஏன்?

Wait 5 sec.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் மார்ச் 28ஆம் தேதி இரவு ஒரு மணிநேரத்திற்கு தங்கள் வீடுகளின் மின் விளக்குகளை அணைக்கவுள்ளனர்.