'சமஸ்கிருதத்தில் 52, தமிழில் 247 எழுத்துக்கள்' - சபரிமலை வழக்கில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசியபோது என்ன நடந்தது?

Wait 5 sec.

கேரளத்தின் சபரிமலை​ கோவிலில் அனைத்து வயது பெண்​களை​யும் வழிபட அனு​ம​தித்த 2018 தீர்ப்​புக்கு எதி​ரான மறுஆய்வு மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்​கிய அரசி​யல் சாசன அமர்வு விசா​ரித்து வரு​கிறது.