மூன்று நாட்களாக தேடப்படும் தமிழர்களின் உடல்கள் - மத்தியப் பிரதேச படகு விபத்தில் என்ன நடந்தது?

Wait 5 sec.

மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். மூவர் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உடல்கள் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.