கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்றது எப்படி தெரியுமா?