— முல்லாவும் மூன்று அறிஞர்களும் ….!!!

Wait 5 sec.

………………….. முல்லா நசீருத்தீன் – அவரைப்பற்றிய கதைகளுக்காகவும், நாட்டுப்புறப் பாடல்களுக்காகவும் புகழ் பெற்றவர்.முல்லா நசீருத்தீன் 13-ஆம் நூற்றாண்டில் துருக்கி நாட்டில் வாழ்ந்த அறிஞர் என்று சொல்லப்படுகிறது…. நம்ம ஊர் தெனாலிராமன் கதைகள் போல்,அவரைப்பற்றியும் பல வேடிக்கையான கதைகள் உண்டு. கீழே ஒன்று – ………………………………….. முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் … Continue reading →