இரான் துறைமுகங்களை முற்றுகையிடும் டொனால்ட் டிரம்ப்-இன் அதிரடி முடிவால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதோடு, இது அமெரிக்காவிற்கு ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.