புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.