அணுசக்தி விவகாரத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஹோர்மூஸ் நீரிணையை கடக்கும் அனைத்துக் கப்பல்களையும் முற்றுகையிடப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.