திங்கட்கிழமை முதல் இரானிய துறைமுகங்களுக்குள் உள்ளே நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து கடல்சார் போக்குவரத்தையும் தடுக்கும் வகையில் முற்றுகையை அமல்படுத்தப் போவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.