சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கு கடந்துவந்த பாதை மிகச் சவாலானதாகவே இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்டவர்கள், வழக்கிற்காகப் போராடியவர்கள் என்ன சொல்கிறார்கள்?