ஹோர்மூஸ் நீரிணையில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் இந்தியாவுக்குச் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது. இந்திய சரக்கு கப்பல்களை பாதுகாப்பாக அழைத்து வர ஹோர்மூஸ் நீரிணைக்கு இந்தியா போர்க் கப்பலை அனுப்பலாமா?