திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் கடந்த டிசம்பர் மாதம் அந்தப் பகுதியையே பதற்றத்திற்கு உள்ளாக்கியது. நான்கு மாதங்களே கழிந்திருக்கும் நிலையில், நடக்கும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த விவகாரம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்?