பிப்ரவரி 28 அன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி உண்மையில் இப்போதுதான் தொடங்கியுள்ளது.