131வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா வெள்ளிக்கிழமை மக்கலவையில் அறிமுகப்படுத்தப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், அந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்படவில்லை.