ஹோர்மூஸ் நீரிணையில் இந்திய கொடி ஏற்றப்பட்ட 2 கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. நீரிணை தற்காலிகமாக திறக்கப்படுகிறது என இரான் அறிவித்த மறுநாளே அதனை மூடுவதாக அறிவித்துள்ளது. என்ன நடந்தது?