'என் பிள்ளைக்கு நேர்ந்த கதி யாருக்கும் ஏற்படக்கூடாது' - உத்தராகண்டில் வடகிழக்கு மாணவர் கொலையில் நடந்தது என்ன?

Wait 5 sec.

டேராடூனில் படித்து வந்த திரிபுராவைச் சேர்ந்த 24 வயது மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், வட இந்தியாவில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.