வங்கதேசத்தில் காலிதா ஜியா மகனை சந்தித்த ஜெய்சங்கர் - இந்தியாவின் நகர்வு உணர்த்துவது என்ன?

Wait 5 sec.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்கா சென்றடைந்தார்