சத்தீஸ்கரில் கடந்த சில ஆண்டுகளாக, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வது தொடர்பாகத் தொடர்ச்சியாக சர்ச்சைகள் காணப்படுகின்றன.