காணொளி: நிலச்சரிவை முன்கூட்டியே எச்சரித்து கிராம மக்களை காப்பாற்றிய நாய்

Wait 5 sec.

இலங்கையில் சூட்டி என்கிற வளர்ப்பு நாய் கனமழையால் நிலச்சரிவு ஏற்படுவதை முன்கூட்டியே எச்சரித்து மக்களை காப்பாற்றியுள்ளது.