ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் பங்கரில் கிடைத்த அவரது ரத்தக்கறை படிந்த துணியில் விஞ்ஞானிகள் மரபணு ஆய்வு மேற்கொண்டனர். அதில் கிடைத்த தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துவது ஏன்?