தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் , பொதுப் பயன்பாட்டு நிலங்கள் தொடர்பாக நிலுவையில் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.