ராஜேந்திர சோழனின் புதிய தலைநகருக்கு உயிரூட்டிய பிரமாண்ட ஏரியின் இன்றைய நிலை - பிபிசி கள ஆய்வு

Wait 5 sec.

ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன?