மாவனெல்லை சுஹைல் அநியாயமாக கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை

Wait 5 sec.

மாவ­னெல்லை இளைஞர் முஹம்மத் சுஹைல் பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் அநி­யா­ய­மாக பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டமை குறித்து மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­டொன்றை பதிவு செய்­வதற்­கான நட­வ­டிக்­கை முன்­னெ­டுக்­கப்­ப­ட்டு வருகிறது.