பல நூற்றாண்டுகளாக செழிப்புடன் இயங்கி வந்த கீழடி நகரத்தில் இருந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு எப்போது வெளியேறினார்கள்? அங்கே என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தருகிறது.