கடன் தொகைக்கு காப்பீடு எடுத்த நபரின் குடும்பத்தினருக்கு தீர்வு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.