உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்ததான விசாரணைகளுக்கு அரசாங்கமே தடை

Wait 5 sec.

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் விசா­ர­ணை­களை வெளிப்­படைத் தன்­மை­யுடன் முன்­னெ­டுப்­ப­தற்கு அர­சாங்­கமே தடையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இதற்கு அர­சாங்கம் பதி­ல­ளிக்க வேண்டும். அர­சாங்கம் எவ்­வா­றான தடையை ஏற்­ப­டுத்­தி­னாலும் பிரதிப் பாது­காப்பு அமைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை விட­யத்தை கைவிடப் போவ­தில்லை என ஐக்­கிய மக்கள் சக்­தியின் தேசிய அமைப்­பாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.