இலங்கையில் இருக்கும் இரானிய கடற்படையினரை அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என இலங்கையிடம் அமெரிக்க அரசு கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.