சவூதி அரேபியாவினால் அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தினை மாவட்ட இன விகிதாசாரத்திற்கமைய பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.