……………………………………………… …………………………………………………… ( ஜெயகாந்தனின் இந்த அற்புதமான படைப்பை படிக்கத் தொடங்கு முன்னர், சுமார் 65-70 ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் இருந்த நிலைக்கு மனதை கொண்டு வர வேண்டும்…!!!) ……………………………………………………… கௌரிப் பாட்டி பொறுமையாய் வெகு நேரம் பஸ்ஸிற்குள் நின்றிருந்தாள். எல்லோரும் இறங்கிய பின், தனது காக்கி நிறப் பையின் கனத்தை இடுப்பில் ஏற்றிக் … Continue reading →