உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை இந்தியா தொடங்கும்போது, 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களிடம் 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. 15 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவாகும்.