இரான் போரால் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாக மாறியுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது மிகவும் கடினமான காலமாக அமைந்துள்ளது. தாயகம் திரும்புவதா, போருக்கு நடுவே வளைகுடா நாடுகளில் பணிபுரிவது பாதுகாப்பானதா என்பது குறித்த விவாதம் அவர்களிடையே எழுந்துள்ளது.