நலி­வுற்ற சிறுவர்களைகுறிவைக்கும் குற்றவாளிகள்

Wait 5 sec.

சீர்­மைப்­ப­டுத்­தலில் ஈடு­ப­டு­ப­வர்கள் முதலில் நலி­வுற்ற நிலை­யி­லுள்ள சிறு­வர்­க­ளையே கண்டுபிடிக்­கின்­றனர். பொரு­ளா­தார ரீதி­யாக, அல்­லது சமூக ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்டு தமது பிரச்­சி­னை­களைச் சொல்­வ­தற்கு நம்­பிக்­கை­யான ஒரு­வரைத் தேடிக் கொண்­டி­ருக்­கின்ற சிறு­வர்­களை இத்­த­கையோர் கண்­டு­பி­டிக்­கின்­றனர். அத்­தோடு, தான் விரும்­பி­ய­வாறு இணை­யத்­த­ளத்தைப் பயன்­ப­டுத்தும் சிறு­வர்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­கின்­றனர். சிறு­வர்­க­ளது சமூக ஊடகத் தளங்­களைக் கூர்­மை­யாக நோட்­ட­மிட்டு, அவர்­களின் பொரு­ளா­தார நிலை­மையக் கணித்துக் கொள்­கின்­றனர்; சிறு­வர்­களின் நலி­வுற்ற தன்­மையை உறு­திப்­ப­டுத்திக் கொள்­கின்­றனர்.