தூத்துக்குடியில் 'பிளஸ் 2 மாணவி கொலை' - 6 நாட்களாக போராட்டம் தொடர்வது ஏன்?

Wait 5 sec.

தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலைப் பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.