காமாந்தகாரருக்கு பரிசா அங்கீகாரம் …???

Wait 5 sec.

…………………………………. …………………………………… இப்படியும் ஒரு எதிர்வினை ……………!!!!!!!!! …………………….. அனைத்து துறைகளையும் மக்களுக்கு தன் எழுத்துமூலம் புரிய வைத்த சுஜாதாவுக்கு கொடுக்கபடாத ஞானபீட விருது, இந்நாட்டின் தர்மத்தை ஞானத்தை அதன் மகாபெரும் தத்துவத்தை எழுத்தில் சொன்ன பாலகுமாரனுக்கு கொடுக்கபடாத ஞானவீடவிருது .. பாடல் ஆசிரியர் வைரமுத்துவுக்கு கொடுக்கபட்டது என்றால் அது தரம் தாழ்ந்துவிட்டது என்பதன்றி வேறு … Continue reading →