தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஈஆர்டி ) எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் குறித்து உச்ச நீதிமன்றம் இரண்டு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.