விழுப்புரத்தில் நகை வியாபாரியிடமிருந்து 4 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், 2000-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரை 48 மணி நேரத்திற்குள் விழுப்புரம் மாவட்டக் காவல்துறை கைது செய்துள்ளது.