இந்தியா சுதந்திரமடைந்த தருணத்தில் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில், மறைந்த பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆர். நல்லகண்ணுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து மிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. இந்த வழக்கின் பின்னணி என்ன?