காபூல் மற்றும் கந்தஹார் மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எல்லைப் பகுதியில் இதற்குப் பதிலடி கொடுத்துள்ளதாக ஆப்கன் தாலிபன்கள் உரிமை கோரியுள்ளனர்.