இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது ட்ரோன்கள் குறித்து இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.